Headlines

வடபுல முஸ்லிம்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத  வடமாகாண சபை எம்மை அரவணைத்துச் செல்கின்றதென்று எவ்வாறு கூற முடியும்?

புலிகளினால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தும் தார்மீகப் பொறுப்பிலிருந்து வடமாகாண சபை தவறி இருக்கின்றது. புலிகள் இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பின் கீழான இந்த வடமாகாண சபை, அந்த இயக்கம் இழைத்த தவறுக்கான பிராயச்சித்தமாக மீள்குடியேற்றத்தில் ஆர்வங்காட்டி இருக்க வேண்டும் என அமைச்சர் றிசாத் பதியுதீன் குற்றஞ்சாட்டினார். முசலி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் “வன்னி விடியல்” அமைப்பினால் நாடத்தப்பட்ட முப்பெரும் விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த விழாவில் கெளரவ அதிதிகளாக…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்; புத்தளம் அபிவிருத்தி தொடர்ச்சி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் தலைமையில்;  குவைட் வைத்தியசாலை, 1km காப்பட் வீதியாக புனர் நிர்மாணம் செய்யப்படுகிறது.

Read More

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம்

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபை விவசாய அமைச்சர் துறைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் கோபால ரட்ணம் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

களுவாஞ்சிக்குடி, திரு முருகன் வீதியின் வேலைகள் ஆரம்பித்து வைப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் (பத்து லட்சம் ) மூலம் களுவாஞ்சிக்குடி திரு முருகன் வீதியின் வேலையினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் கோபால ரட்ணம், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி, பிரதி அமைச்சரின் இணைப்பாளர் கண்ணன் மற்றும் பிரதேச பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

தாருல் உலும் வித்தியாலய அதிபர் பைஸல் தலைமையிலான குழு பிரதி அமைச்சர் அமீர் அலியை சந்திப்பு

ஒட்டமாவடி தாருல் உலும் வித்தியாலய அதிபர் பைஸல் தலைமையில் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி சந்தித்து பாடசாலையின் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு அன்மாயில்  கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற பிரதி அமைச்சர், அடுத்த வருடம் எனது நிதி ஒதுக்கீட்டு மூலம் நிவர்த்தி செய்து தருவதாக உறுதியளித்தார்.

Read More

பாகிஸ்தான் தூதுவர் மன்னார் விஜயம் (வீடியோ காட்சி)

பாகிஸ்தான் அரசாங்கத்தினால் இலங்கையின் வடபகுதியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மன்னாரில் நிர்மாணிக்கப்படும் வீடுகளை பார்வையிட பாகிஸ்தான் தூதுவர் மன்னார் விஜயம் செய்த வீடியோ காட்சி.

Read More