Headlines

குலைக்கும் நாய் கடிக்காது….. ஞானசார (வீடியோ)

முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அடித்து துரத்துவோம் என்று கூக்குரலிட்ட ஞானசார தேரரின் ஆட்கள் மொத்தம் இருபதுக்குக் குறைந்த ஒரு மத குருவும் கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து மருதானை டேக்னிகள் சந்திவரை, சோர்வாகவும், களைப்பாகவும் ஆர்பாட்டம் செய்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போல சிங்கள மக்கள் அவர்களுக்கு ஆதரவளிக்காததால்மேலும் வெறும் 20 இற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டதாலும் விரக்தியடைந்து கெட்ட  தூசனத்துடனும், வார்த்தைகளை வெளியிட்டு கொண்டு அங்கிருந்து  களைந்து சென்றனர்.

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐரோப்பிய கிளை இன்று அங்குரார்ப்பணம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஐரோப்பிய நாட்டுக்கான கிளை ஒன்று இன்று 03/11/2016 வியாழக்கிழமை சுவிட்சர்லாந்தில் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. இந்த கிளையினை வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருமான அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கின்றார். இந்த நிகழ்வில் சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கை முஸ்லிம் சகோதரர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஒழுங்கினை ஐரோப்பிய நாடுகளுக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் முஹீஸ் வஹாப்தீன்…

Read More

இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத்தை சிதைக்க, கைகோர்த்துள்ள சக்திகள் – ஏ.எம்.எம்.முஸம்மில்

“அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ நாவின் சிறும்பான்மை சமூகங்கள் சம்பந்தமான அறிக்கையாளர் ரீடா ஐசக் நதேயா கருத்து தெரிவித்திருப்பதும், இலங்கை முஸ்லிம்களின் பேராதரவில் ஆட்சியமைத்த நல்லாட்சி அரசாங்கம் ஜி எஸ் பி ப்ளஸ்சை மீண்டும் இலங்கைக்கு பெற்றுத்தர இஸ்லாமிய திருமணச் சட்டங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துவதும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.” என்று அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் பதுளை மாவட்ட இணைப்பாளரும் , மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவருமான  ஏ எம்…

Read More

ஜெனீவாவில் இடம்பெற்ற உலக வர்த்தக அமைய மாநாட்டில் அமைச்சர் றிஷாத் உரை

சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் இடம்பெற்ற உலக வர்த்தக அமைய மாநாட்டில் இலங்கை சார்பில் பங்கேற்ற தூதுக்குழுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன்அவர்கள் தலைமையேற்று உரையாற்றியபோது…

Read More

முஸ்லிம் தனியார் சட்டமும்; பிறர் தலையீடும்; உரிமைப் போராட்டமும்!

03.11.2016 இலங்கையில், “முஸ்லிம் தனியார் சட்டம்” என்று  டச்சுக்காரர்கள் காலத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் ஆங்கிலேயர் காலத்தில் 1806 ஆம் ஆண்டு அது சட்டக் கோவையாக அமுல்படுத்தப்பட்டது. அதன்பின், சிறு சிறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு 1951 ஆம் ஆண்டு முஸ்லிம் மார்க்க மற்றும் அரசியல் அறிஞர்களை கொண்ட சபை மூலம் பரிந்துக்கப்பட்டு 1954  ஆம் ஆண்டு வலுவூட்டப்பட்ட சட்டமாக பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. எனவே, “முஸ்லிம் தனியார் சட்டம்” என்பது எமது முன்னோர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட உரிமைகளில் ஒன்றாகும்….

Read More