மனைவியின் சடலத்துடன் பஸ்ஸிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட கணவன்
பஸ்சில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது உடல்நலக்குறைவால் உயிரிழந்த மனைவி யின் சடலத்துடன் நபரொருவர் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்ட சம்பவம் ஒன்று இந்திய மத்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் சிங் லோதி, இவர் தமது மனைவிக்கு உடல் நலக் குறைவால் பிறந்து 5 நாட்களேயான குழந்தை மற்றும் தாய் சனியா பாயுடன் தனியார் பஸ் ஒன்றில் பயணம் மேற்கொண்டுள்ளார். மனைவியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் அவர் பஸ்ஸில் செல்லும்…
