இலங்கை முஸ்லிம் மக்கள் ஐக்கியத்தை குலைப்பவர்களல்ல: ரணில்
இலங்கை முஸ்லிம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அவர்கள் நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களையே முன்னெடுத்தனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பங்குகொண்டுள்ளீர்கள். உங்கள் முன்னிலையில் நான் ஒரு உத்தரவாதம் வழங்குகிறேன். இலங்கையில் இனவாதத்துக்கு இடமில்லை. இலங்கை இனவாதத்தை எதிர்க்கிறது. இனி ஒருபோதும் இலங்கையில் இனவாதத்துக்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் உறுதியளித்தார். நேற்றுக் காலை அலரி மாளிகையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட உலக முஸ்லிம் லீக்கின்…
