19வது திருத்தம் வருமா? வராதா? முடிவு சபாநாயகர் கையில்
19வது திருத்தச் சட்ட மூல ஆவணம் தொடர்பாக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (06) நிறைவுக்கு வந்துள்ளது. மனு விசாரணையின் தீர்ப்பு இரகசியமாக சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. இந்த சட்டமூல ஆவணத்திற்கு எதிராக 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்றைய இறுதி விசாரணையில் சட்ட மா அதிபர் கருத்து முன்வைத்துள்ளார். இந்த சட்டமூலம் மக்கள் தீர்ப்புக்கு விடப்படாமல் பாராளுமன்றில் மூன்று இரண்டு பெரும்பான்மை பெற்று…
