Headlines

இன்டர்நெட் புரோட்டோகால் வெர்சன்-4 ஆயுள் முடிகிறதா?

அமெரிக்காவின் இணைய எண்களுக்கான பதிவகம் (ஏ.ஆர்.ஐ.என்.) இனி புதிய ஐ.பி. பதிவதற்கு எண்களே இல்லை எனக் கதறுகின்றனர். இன்டர்நெட்டுடன் இயங்கும் ஒவ்வொரு சாதனத்துக்கும், ஒரு தனிப்பட்ட வரிசை எண் தேவை. அதன் செயல்பாடு வாகனங்களுக்கு கொடுக்கப்படும் உரிம எண்ணைப் போல, ஒரளவுக்குத்தான் இதற்கான வரிசை எண்கள் உள்ளன. ‘இன்னும் மூன்றிலிருந்து நான்கு வாரங்களில், எங்கள் பதிவதற்கான எண்களே இல்லாமல் போகப்போகிறது’, என எ.ஆர்.ஐ.என்.னின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் தெரிவித்துள்ளார். 1990-ல் உருவாக்கப்பட்ட இணைய நெறிமுறைப் பதிப்பு…

Read More

சந்திரிக்கா பொதுமக்கள் நிதியை கொள்ளையடிக்கவில்லை!- ஜனாதிபதி

சந்திரிக்கா குமாரதுங்கவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்றார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்புமனு வழங்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுநிகழ்வு இதுவாகும். மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கப்பட்டமைக்கு எதிராக சந்திரிகா கடும் விமர்சனத்தை வெளியிட்டார் என்ற செய்திக்கு மத்தியிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி…

Read More

குற்றவாளிகளுக்கு வேட்பு மனு வழங்க வேண்டாம்!- அஸ்கிரி பீடாதிபதிகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது நேர்மையான நாட்டுக்கு சேவையாற்றக் கூடியவர்களுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும அரசியல் கட்சித் தலைவர்களிடம் இரண்டு பீடாதிபதிகளும் கோரியுள்ளனர். குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமெனவும் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகள் மக்களிடம் கோரியுள்ளனர்.

Read More

சென்னை விமான நிலையத்தின் கண்ணாடிக் கதவு 48வது முறையாக உடைந்து விழுந்தது.

கடந்த ஆண்டு 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டி திறப்பு விழா நடைப்பெற்ற சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி மேற்கூரை, கண்ணாடிக் கதவு இடிந்து விழுந்து விபத்து நேரிட்டு வருகிறது. அதிகாரிகள் விசாரித்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தாலும், விசாரணையின் முடிவு என்னவென்று எந்தத் தகவலும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று காலை விமான நிலையத்தின் 2 வது முனையத்தின் கண்ணாடிக் கதவு இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் புதுவை ஆளுநர் விமான நிலையத்துக்கு…

Read More

இலங்கை யுத்தத்தால் பிரிந்த குடும்பத்தை 36 வருடங்களின் பின் சேர்த்து வைத்த வாட்ஸ்-ஆப்

இலங்கையில் போரினால் பிரிந்த குடும்பத்தினர் சுமார் 36 ஆண்டுகளுக்கு பின் வாட்ஸ்-ஆப் தகவலால் திருச்சியில் மீண்டும் ஒன்றாக இணைந்த உணர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. திருச்சி சுப்ரமணியபுரத்தில் யோவான் தேவாலயத்தின் அருகே வசித்து வருபவர் சாமுவேல் (72). இவருக்கு சலோமி என்ற மனைவியும், யேசுதாஸ் என்ற மகனும் உள்ளனர். சாமுவேலின் பூர்வீகம் இலங்கையில் உள்ள கண்டி ஆகும். கடந்த 1982ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் போர் தீவிரம் அடைந்ததால், சாமுவேல் தனது குடும்பத்துடன் இலங்கையை விட்டு…

Read More

திருமண பந்தத்தில் இணைந்த ஹிருணிகா

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிப்புரியும் ஒருவரையே ஹிருணிகா திருமணம் செய்துள்ளமை குறிப்பிடத்தககது.vk

Read More

அமைச்சர் றிஷாதுக்கு ஒரு திறந்த மடல் …

அஸ்ஸலாமு அழைக்கும் இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் இடம்பெற்ற ஆண்டாக இவ்வாண்டை குறிப்பிடலாம் அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்களுள் தாங்களும் ஒருவர் என்று சொல்லிகொள்ளுவதில் பெருமை கொள்கிறேன் 1990ல் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட பல்லாயிரக் கணக்கான வட மாகாண முஸ்லிம்களில் நீங்களும் ஒருவர் என்றவகையில் தான் படிக்கும் காலத்திலேயே தான் சார்ந்த மக்களுக்குத் தன்னாலியன்ற சேவைகளைச் செய்து வந்து அரசியலில் நுளைக்கபட்டவர் என்றவகையில் அம்மக்களின் அனைத்துவித அபிவிருத்தி ஆகட்டும் கல்வியாகட்டும் மீளகுடியமர்தலாகட்டும் உங்களின் பங்களிப்பு அளப்பரியது அதனாலேயே…

Read More

மக்காவை படம் பிடித்த துபாய் செயற்கைகோள்

2013-ம் ஆண்டு துபாய்சாட்-2 செயற்கை கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. உயர்தரமான படங்களை பிடிக்கும் வகையில் இந்த செயற்கைகோள் ஏற்படுத்தப்பட்டது. இது அமீரகத்தின் இரண்டாவது தயாரிப்பாகும். இதனை அமீரகம் மற்றும் கொரியாவைச் சேர்ந்த என்ஜீனியர்கள் இணைந்து உருவாக்கினர். இந்த செயற்கைகோள்  தயாரிப்பில்  அமீரக  என்ஜீனியர்களின் பங்கு மகத்தான ஒன்று. உலக முஸ்லிம்கள் ரமலான் மாதத்தை அனுசரித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் துபாயைச் சேர்ந்த செயற்கைகோள் மெக்காவை படம் பிடித்து அனுப்பியுள்ளது. இந்த படத்தை முகம்மது பின் ராஷித் விண்வெளி…

Read More

உடல் முழுமையாக ஊனமுற்ற நிலையிலும் திருகுர்ஆனின் தொடர்ப்பில் இருக்கும் இளைஞன்!

உடல் முழுமையாக ஊனமுற்ற நிலையிலும் திருகுர்ஆனின் தொடர்ப்பில் இருக்கும் இளைஞன்! உடல் ஊனமுற்ற நிலையிலும் திருமறை குர்ஆனை ஓதி கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் படத்தை தான் பார்க்கின்றீர்கள் அவரது தோற்றத்தை உற்று நோக்குங்கள் அந்த நிலையிலும் அவர் படைத்தவனையும் அவனது வேதத்தையும் மறக்காமல் மதிக்கும் செயல் உண்மையிலேயே அவரது உயர்ந்த இறையச்சத்திர்கு சான்றாக நிர்கிறது ஆரோக்கியம் பெற்றவர்களே சிந்தியுங்கள் வேகமாக திருமறையை நோக்கி திரும்புங்கள் கிருபையுள்ள ரஹ்மானே யா அல்லாஹ் நாங்கள் உயிருடன் இருக்கும் காலம் வரை…

Read More

நோன்பாளிகளின் கனிவான கவனத்திற்க்கு!

“மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்” “உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்” நுரையீரல் அதிகபடியாக இயங்கும் நேரம் காலை 3-5. ஸஹர் நேரத்தில் நாம் நோன்பு வைப்பதற்காக அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது.இதன் மூலம் மற்ற உறுபுக்கள் புத்துணர்வு பெறுகின்றன. காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டு பழகி போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி…

Read More

மஹிந்தவும், திருடர்களும் வெற்றி பெற்றால் புதிய அரசாங்கம் அமையாது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அடிப்படைவாதிகளும் திருடர்களும் புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவானால் தேசிய அரசாங்கம் அமைக்கும் எமது திட்டம் ஒரு போதும் சாத்தியமாகாது. தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வெற்றியிட்டினாலும் எதிர்கட்சி ஆசனத்திலேயே அவர் அமர்வார் என நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மஹிந்தவிற்கு வேட்புமனு வழங்குவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்னும் தீரமானம் எடுக்கவில்லை. இவ்வாறான சதிதிட்டங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு போதும்…

Read More

தேர்தலில் களமிறங்கமாட்டேன், அமைப்பாளர் பதவியையும் இராஜினாமா

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியையும் இராஜினாமா செய்வதாகவும் இதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவம் தெரிவித்துள்ளார்.vk

Read More