அமைச்சர் றிஷாத் பதியுதின் முசலிக் கிராமங்களுக்கு விஜயம்
K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சர் றிசாத் பதியுதீன் முசலிப் பிரதேசத்திலுள்ள மக்களை பார்வையிடுவதற்காக ஒவ்வொரு கிராமத்திற்கும் சூறாவளிச்சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பொதுவாக மக்கள் பிரதிநிதிகளை தேர்தல் காலஹ்களில் மட்டுமே சாதரண பொதுமக்களால் இலகுவாக சந்திக்க முடியும்.பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டால் கொழும்பில் சென்று குடியேறுவிடுவர்.இதன் பின்பு மக்களால் சந்திக்கவோ தொடர்பு கொள்ளவோ முடியாத நிலை பல மாவட்டங்களில் காணக்கூடியதாக உள்ளது.(உ-ம்)வன்னியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு முஸ்லிம் மாகாணப் பிரதிநிதி அமைச்சர்களில் மிகவும்…
