Headlines

ஊழலற்ற மாநிலமாக டெல்லி இருக்கும்:அர்விந்த் கெஜ்ரிவால்

இனி ஊழலற்ற மாநிலமாக டெல்லி இருக்கும் என்று, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இன்று டெல்லி முதல்வராக பதவி ஏற்றுகொண்ட அர்விந்த் கெஜ்ரிவால், பதவியேற்புக்குப் பின்னர் உரையாற்றினார்.சுமார் ஒரு லட்சம் பேர் இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொண்டனர்.டெல்லி போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அர்விந்த் கெஜ்ரிவால்மற்றும் 5 அமைச்சர்களுக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பீட்டுப் பிரமாணமும் செய்து வைத்தார். எந்தெந்த…

Read More

அமைச்சர் றிஷாத் அதிரடி!

கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்துக்கு பொருட்களை வழங்குவதில் ஐந்து நிறுவனங்களுக்கு மட்டும் இருந்த தனியாதிக்கம் நீக்கப்பட்டுள்ளதுடன் சகலருக்கும் வினியோகஸ்தர்களாக வரக்கூடிய வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த விநியோகஸ்தர்களில் 70க்கும் மேற்பட்டோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Read More

கற்பு கொள்ளையர் தினம் பெப்ரவரி 14!

பிரப்வரி 14 : காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வுகளை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று நாட்டில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டது கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது…

Read More

குறைப்பிரசவத்தில் பிறந்த 6 நாள் குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த கிறிஸ் க்ராபோர்டு தன் மனைவி கர்ப்பமான செய்தியை அறிந்ததும் எல்லா தந்தையையும் போல உச்சகட்ட மகிழ்ச்சியடைந்தார். அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்சென்று அன்போடு கவனித்து வந்தார். இந்நிலையில், கர்ப்பம் தரித்த 20 ஆவது வாரத்தில் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஏதோ பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியதும் தம்பதியர் சோகத்தில் ஆழ்ந்தனர். 24 ஆவது வாரத்தில் குழந்தைக்கு ‘கார்டியோமையோபதி’ எனப்படும் இதய ரத்தக்குழாய் வீங்கியிருப்பதாகவும் இது மிகவும் அரிதானதென்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனால், குழந்தை…

Read More

இறந்த பிறகும் பேஸ்புக்!

இறந்த பின்பு தன்னுடைய பேஸ்புக் கணக்கை யார் கையாள்வது என்பதை முடிவு செய்யும் வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. மரபு தொடர்பு ‘என்ற இந்த வசதியின் மூலம் நாம் இறந்த பிறகு நமது பேஸ்புக் கணக்கை நிர்வகிக்க குடும்ப உறுப்பினர்களில் ஒருவரையோ, நண்பர்களில் ஒருவரையோ நாமினியாக நியமித்துக் கொள்ளலாம். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர் நமது தகவல்களுக்கு யை மாற்ற முடியும், போருக்கு களை சேமித்து வைக்கலாம் விவரம். ஆனால் தனியார் Messages- யை பார்க்க முடியாது, இந்த வசதி…

Read More

எச்சரிக்கை‬! ‪குழந்தையின் உயிரை பறித்த செல்போன் சார்ஜர்: உண்மையில் நடந்த மனம் வலிக்கும் செய்தி

குழந்தைகளின் உயிருக்கு எமனாகும் செல்போன் சார்ஜர்‬ உண்மையில் நடந்த மனம் வலிக்கும் செய்தி குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு அனைவரும் அதிகமாக பகிருங்கள் குழந்தைகள் உள்ள வீடுகளில் செல்போன் சார்ஜ் செய்யும் பொழுது, சார்ஜர் பின் அல்லது ஒயர் போன்றவைகளை குழந்தைகள் கைகளுக்கு எட்டாதவாரு கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். படத்தில் உள்ள பச்சிளம் குழந்தையின் வீட்டார், போன் சார்ஜ் ஆன பிறகு போனை மட்டும் கழட்டி விட்டு சார்ஜரை அப்படியே தொங்கவிட்டு விட்டதால் இந்த குழந்தை விளையாட்டாக சார்ஜர்…

Read More

ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 23வது விழா

பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி பிரதேசத்தில் மிகச் சிறப்பாக இயங்கிவரும் காத்தான்குடி-02 ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 23வது விழா (13) நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் மௌலவி எம்.எஸ்.எம்.அஸார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும், காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) கலந்து கொண்டார். இதன் போது அதிதிகளினால் தரம் 3ல் அல்குர்ஆனை…

Read More

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைமையில் புதிய ஹஜ்முகவர்கள் சங்கத்தின் நிருவாக குழு தெரிவு

(அஸ்ரப் ஏ சமத்) கடந்த காலங்களில் பிரச்சிணைகளில் ஈடுபட்ட இரண்டு ஹஜ்முகவர்கள் சங்கங்களையும் ஜம்மியத்துல் உலமா அழைத்து கலந்தாலோசித்து ஒரு புதிய தற்காலிக இலங்கை ஹஜ்முகவர்கள் நிருவாக சபையைத் தெரிபு செய்து முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ளது. இவ் விடயம் சம்பந்தமாக கடந்த வாரம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷஷேக் றிஸ்வி முப்தி, செயலாளர் அஷ;ஷேக் அஹ்மத் முபாராக் உறுப்பிணர் முக்ஸித் அஹ்மத் ஆகியோர் முன்னிலையில் இரண்டு ஹஜ் முகாவர்கள்…

Read More

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், 09 வருட காலத்திற்குப் பிறகு சந்திரிகா

கொழும்பில் இன்று நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், 09 வருட காலத்திற்குப் பிறகு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கவும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது NULL

Read More