Headlines

அவசரமாக கூடிய மு.கா. (படங்கள் இணைப்பு)

சு.க பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கட்சி மாறி பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து பெரும் அதிர்ச்சியடைந்த முகா இன்று அவசரமாக கூடியது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் அமைச்சு அலுவலகத்திலேயே இந்த அவசர ஒன்றுகூடல் இடம்பெற்றுள்ளது. இந்த ஒன்று கூடல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை கட்சி மாறிய மைத்திரியின் ஊடுகவியலாளர் மாநாடும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இதனை அடுத்து தமது ஒன்று கூடலை சற்று தாமதப்படுத்திய முகா தரப்பினர் – மைத்திரியின்…

Read More

அதிகாரங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் கையில் அடக்கம்; மைத்திரிபால சிறிசேன

நாட்டின் அதிகாரங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் கையில் குவிந்திருப்பதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் சட்டம் சீர்குழைந்துள்ளது. யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் செல்கின்றது. குறிப்பாகஅரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும் 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சந்திரிகா அம்மையார் பாரிய முயற்சிகளை முன்னெடுத்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கொள்கை மற்றும் தூரநோக்கு இருக்கிறது. 1974 – 1994 வரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, கண்ணீர் சிந்தி…

Read More

EXCLUSIVE சந்திரிகாவுடன் இணையும் மேலும் பத்து பேர்

நமது நிருபர் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரம நாயக்க தலைமையில் மேலும் 10 ஆளும் கட்சி அமைச்சர்கள் MPமற்றும் அடங்கலாக 10 பேர் சந்திரிகாவுடன் இணையவுள்ளதாக அறியவருகிறது. சந்திரிகாவுடன் ஏற்றகனவே அமைச்சர்களான மைத்ரி , ராஜித உட்பட 6 பேர் இன்று இணைந்துள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாகவே மேர்த்படி 10 பெரும் இணையவுள்ளனர். அமைச்சர்களான நிமல், சுசில், ஜனக பண்டார தென்னகோன், பிரதி அமைச்சர் ரெஜினோல் குரே, மற்றும் பிரதமர் ரத்னசிரியின் மகனான விதுர விக்ரம சிங்க mp…..

Read More

மஹிந்த அதிர்ச்சி – MR ஐ எதிர்த்து MS

எதிரணியின் பொது வேட்பாளராக தன்னை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்னை பொது வேட்பாளராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி என்றும் அவர் கூறினார். நாட்டின் அதிகாரம் ஒரு குடும்பத்தின் கையில்… ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் அளவின்றி இடம்பெறுவது அபாயமானது… சட்டம் சீர்குழைந்துள்ளது… யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் சென்றது… அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும்… 2005இல் ஜனாதிபதி பதவிக்கு வந்தார்… ஒரு தசாப்தத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார்…

Read More

ரணிலை பிரதமராக நியமிப்பேன்- மைத்திரி அதிரடி

நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவேன் என மைத்திரிபால சிறிசேன தற்போது கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார். ஆளும்கட்சியின் செயலாளர் ஒருவரை அழைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்தலில் வரலாற்று முதன்முறையாக இவ்வாறு அனுமதி வழங்கியமைக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனது நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த அறிவிப்பின் பின்னர் அவர் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது….

Read More

100 நாட்களுக்குள் ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் – மைத்திரி பொதுவேட்பாளர்

நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவேன் என மைத்திரிபால சிறிசேன தற்போது கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார். ஆளும்கட்சியின் செயலாளர் ஒருவரை அழைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்தலில் வரலாற்று முதன்முறையாக இவ்வாறு அனுமதி வழங்கியமைக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனது நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த அறிவிப்பின் பின்னர் அவர் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது….

Read More

BREAKING NEWS மைத்ரி சிறிசேன பொது வேட்பாளர் என்பது உறுதி

நமது நிருபர்  மைத்ரி சிறிசேன பொது வேட்பாளர் என்பது உறுதியாகியுள்ளது . இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு, டவுன் ஹாலில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள எம்முடன் இணைந்திருங்கள். www.acmc.lk

Read More

கனடா -இலங்கை வர்த்தக உறவுகள் நெருக்கமாக பலப்படுத்தப்பட வேண்டும் – கனடா உயர் ஸ்தானிகர்

கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் மேலும் நெருக்கமாக பலப்படுத்தப்பட வேண்டும் என இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் ஷேர்லி வைற் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக செயற்பாடுகளை பலப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கடந்த வாரம் முன்னோடியான ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் ‘கனடாவுக்கான ஏற்றுமதி’ என்ற கருப்பொருளில் இடம்பெற்ற அமர்வொன்றின் போதே இது தொடர்பாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்; ரிஷாட் பதியுதீனுடன் கலந்துரையாடப்பட்டது. இதேவேளை கனடா-இலங்கை இடையேயான இருதரப்பு வர்த்தக கடந்த சில ஆண்டுகளாக…

Read More

மகிந்த ஆத்திரம் – சிறிசேனவின் பதவிகள் பறிப்பு

எதிர்வரும் ஜானதிபதி   தேத்தலில் மகிந்தவுக்கு எதிராக களமிறக்கப் பட்டிருக்கும் அமைச்சர் மைத்ரியின், அமைச்சர் பதவி மற்றும் சுதந்திர கட்சியின் செயலாளர் எனும் பதவியும் பறிப்பதற்கான கடிதம் தயார் செய்யப்பட்டுள்ளதென ACMC.LK இணையதளத்திற்கு  நம்பகரமானதொரு தகவல் கிடைத்துள்ளது

Read More

நாட்டுக்காக அர்ப்பணிப்பேன்: மைத்திரி

ஐந்து வருடங்கள் சுகாதார அமைச்சராக இருந்து சேவையாற்றிவிட்டேன். எதிர்காலத்தில் நான் நாட்டுக்காக என்னை அர்ப்பணிப்பேன் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சினால் பத்தரமுல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்துகொண்டு அமைச்சர் தற்போது உரையாற்றி கொண்டிருக்கின்றார். அதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுவே, எனது இறுதி வைபவமாக கூட இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

மைத்திரியின் விக்கிபீடியா தகவல் ‘திருத்தம்’

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைதிரிபால சிறிசேனவின் தகவல்கள் அடங்கிய விக்கிபீடியாவில் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் என்று திருத்தப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை 5.10க்கே இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த திருத்தம் 5.20க்கே மீண்டும் திருத்தப்பட்டு, “2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன” என்ற வசனம் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மைத்திரிபால – ஜனாதிபதி அவசர சந்திப்பு?

ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவுக்கும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், அலரி மாளிகையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் மைத்திரிபால தலைமையில், பத்தரமுல்ல பிரதேசத்தில் நிகழ்வொன்று ஏற்பாடாகியிருக்கும் நிலையில், அந்நிகழ்வில் கலந்துகொள்ளாத அமைச்சர், ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஈடுபட்டு வருவதாக மேற்படி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Read More