2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 24 இல்
2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே மேற்கண்ட முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்படி வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் மீதான இரண்டாம் வாசிப்பு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நவம்பர்…
