Headlines

பொறுமையைக் கடைப்பிடித்து இறைவனிடம் பிரார்த்திப்போம்

ஏ .சி.எஹியாகான் இலங்கையிலும் வாழும் முஸ்லிம்கள் மட்டுமன்றி உலக முஸ்லிம்கள் அனைவரும்  நிம்மதியாகவும், பொறுமையுடனும் வாழ இப்புனித நன்நாளில் நாம் அனைவரும் எல்லாம் வல்லஅல்லாஹ்வை பிரார்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், மற்றும் கணக்காய்வுக்கான தேசியப் பணிப்பாளர் ஏ.சி.எஹியாகான் விடுத்துள்ள ஹஜ்ஜூப்  பெருநாள் செய்தியில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ஹஜ்ஜூப்  பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :- சுமார் முப்பது வருடம் தலைவிரித்தாடிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழும் சூழ்நிலை…

Read More

இப்றாஹீம் நபியின் தியாக உணர்வுகள் எமது உள்ளங்களிலும் மிளிரச்செய்வோம் -அமைச்சர் றிஷாத்தின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஊடகப்பிரிவு உலக முஸ்லிம்களின் பாதுகாப்பு,  சுயகௌரவம் இருப்பு என்பனவற்றை உறுதிப்படுத்த , எம்மால் முடிந்த சிறு தியாகம் ஒன்றுக்கான ஆளுமையும் மனோ நிலையும் எம்மில் ஏற்பட இத்தியாகத் திருநாளாம் புனித ஹஜ்பெருநாள் தினத்தில் உறுதி  பூண்டு பிரார்த்தனையிலும் ஈடுபடுவோம். அ.இ.ம.க தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவிக்கபட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு இறைதூதர் இப்றாஹீம் நபி அவர்களினதும் அவர்களது குடும்பத்தினதும் தியாகச்செயற்பாடுகளை நினைவு கூறும் இந்நாளில் எமது…

Read More

ஜனாதிபதித் தேர்தலுடன் ஆட்சிமாற்றம்- முஜிபுர் ரஹ்மான் பரபரப்பு பேட்டி

எந்தத் தேர்தல் வந்தாலும் அதற்கு முகங்கொடுக்க ஐ.தே.க. தயார்படுத்தல்களை கீழ்மட்டத்திலிருந்து செய்துவருவதோடு இதற்கான பல வேலைத்திட்டங்களையும் ஒழுங்கு செய்துவருகின்றது. தற்போது மக்க ளுக்கு அரசின் மீது வெறுப்பும், ஐ.தே.க. மீது நம்பிக்கையும் வந்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலு டன் ஆட்சியை ஐ.தே.க. மாற்றியமைக் கும் என்று மேல் மாகாணசபை உறுப்பி னர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இனவாத செயற்பாடுகள் மற்றும் தற் போதைய அரசியல் நிலவரங்கள் தொடர் பாக “சுடர் ஒளி’க்கு அவர் வழங்கிய பேட்டி கீழே…

Read More

பாராளுமன்றத்தில் குண்டர்களாம்; கண்டு பிடித்த பொதுபல சேனா

நாடாளுமன்றத்தில் குண்டர்கள் இருப்பதை தாங்கள் விரும்பவில்லை என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தமது கொள்கைகள் மிக தெளிவாக உள்ளன. நாங்கள் முன்வைக்கும் கொள்கைகளை ஏற்க தயாராக இருந்தால், கட்சி, நிறம், சின்னம் அல்லது இன என்ற வேறுபாடு இல்லாமல் பொதுபல சேனா ஆதரவளிக்கும். பொதுபல சேனாவின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கொள்கைகள் தொடர்பில் சகல அரசியல் கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பை அனுப்பி வைக்க உள்ளது. பொதுபல சேனாவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும்…

Read More

சட்டவிரோத இஸ்ரேலிடம் 24 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் பலஸ்தீன்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் சிதைந்து போன பாலஸ்தீனத்தின் காசா நகரை புதுப்பிக்க, 24 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது ஜூலை 8ல் காசா பகுதியில் பயங்கர தாக்குதலை இஸ்ரேல் துவக்கியது. 50 நாட்கள் நடந்த தாக்குதலில், காசாவின் பெரும்பகுதி சிதைந்தது. பாலஸ்தீன மறுகட்டமைப்புக்காக நன்கொடையாளர்கள் மாநாடு, அக்., 12ல், எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடக்க உள்ளது. அதில், பாலஸ்தீனம் ரூ.24 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்க உள்ளது.

Read More

போராளிகளின் பிடியில் லிபியா (வரைபடம் இணைப்பு)

1.சிவப்பில் இருப்பது :  லிபியாவின் உண்மையான புரட்சியாளர்கள் வசமுள்ள பகுதிகள். கடாபிக்கேதிராக போராடி உருவாக்கிய புரட்சியை பாதுகாக்கும் புரட்சிப் படைகள்தான் லிபியாவின் பெரும்பாலான நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 2.மஞ்சளில் இருப்பது :  இந்தப் புரட்சிப் படைகள் ஏனைய குழுக்களுடன் இணைந்து கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலப்பகுதி. 3.பச்சையில் இருப்பது: புரட்சியைக் தோற்கடிக்க கலீபா ஹப்தர் எனும் முன்னால் இராணுவ ஜெனரலின் படைகள் வசமுள்ள நிலப்பகுதி. இந்த அமெரிக்க ஏஜென்டை வைத்து லிபிய புரட்சியை புதைகுழிக்குள் தள்ள எமிரேட்ஸ், சீசி…

Read More

சகோதரி தவக்கல் கர்மான், ஹஜ் செய்வதற்கு தடை

Abusheik Muhammed இம்முறை ஹஜ் செய்ய சவூதி அரேபிய ஆட்சியாளர்களால் தடுக்கப் பட்ட யமனிய புரட்சி ஆளுமைகளுள் சகோதரி  தவக்கல் ஒருவர். மக்கா என்னமோ சவூத் குடும்ப பரம்பரை சொத்து  போலவே கையாளப் படுவது கண்டனத்துக்குரியது.

Read More

றோயல் கல்லூரியில் முஸ்லிம் மாணவன் சாதனை

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  2014 ஆம் ஆண்டின் புலமைப்பரிசில் பரீட்சையில் றோயல் கல்லூரி மாணவன் முஹமட் தாஸின் முஹமட் ஆசிப் தமிழ் மொழி மூலம் தோற்றி 186 புள்ளிகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் ஆறாம் இடத்தையும் றோயல் கல்லூரியில் முதலாம் இடத்தையும்  பெற்றுள்ளார். உடதலவின்னயைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தாஸின் மற்றும் அல்-ஹிக்மா கல்லூரி ஆசிரியை ஷாமிலா பர்வின் தம்பதிகளின் கணிஷ்ட புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

பொலிஸ் பேச்சாளருக்கு ஹிருணிகாவின் பதிலடி..!

நாட்டில் பொலிஸாரை விடவும் நாம் சிறந்த முறையில் சேவையாற்றுவோம் என மேல் மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில், வெல்லம்பிட்டிய சேதவத்த சித்தார்த்த வித்தியாலயத்தில் நடைபெற்ற போதைப் பொருள் தவிர்ப்பு நிவாரண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்வோர் மற்றும் செய்யும் இடங்கள் பற்றிய தகவல்கள் எனக்குத் தெரியும் என குறிப்பிட்டேன். யார் விற்பனை செய்கின்றார்கள் என்று ஹிருணிகா சொன்னால்,…

Read More