முஸ்லிம்களுக்கு எதிராக பொலிஸ் அத்தியட்சகரால் ஏற்பாடு செய்யப்பட்ட தெஹிவளை கூட்டம்!
2014 ஆகஸ்ட் 14 என்.கே. இலங்ககோன் அவர்கள் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் தலைமையகம் கொழும்பு அன்பின் பொலிஸ் மா அதிபர் அவர்களுக்கு 2014 ஆகஸ்ட் 04ஆம் திகதி கல்கிசை ஜயசிங்க மண்டபத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டம் 2014 ஆகஸ்ட் 04ஆம் திகதி சுமார் 150 பேர் தெஹிவளை எஸ்.டி.எஸ். ஜயசிங்க மண்டபத்தில் கூடியதாகவும் முஸ்லிம் பெண்களின் ஆடைகள், முஸ்லிம் சமய, கலாசார நடைமுறைகள் பள்ளிவாசல்கள் போன்ற முஸ்லிம்களுடன் மட்டுமே தொடர்பான விடயங்கள்…
