பொதுபலசோனாவின் அடாவடித்தனத்தனம்! அமைச்சர் ரிசாத் கண்டனம்
அத்துமீறி அரசாங்க நிறுவனமான கைத்தொழில்,வணிகத்தறை அமைச்சுக்குள் நுழைந்து அங்கு முறையற்ற முறையில் நடந்து கொண்ட பௌத்த குருமார்களின் செயலினையும்,அதற்கு பின்னால் இருந்து செயற்படும் இந்த பொதுபல சேனாவின் செயற்பாட்டினையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வண்மையாக கண்டித்துள்ளார். இன்று பிற்பகல் பொதுபலசேனா அமைப்பின் 5 மதகுருக்களும்,இன்னும் சில நபர்களுமாக கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனது அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்து அரச இயந்திரத்தின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் செயற்பட்டதுடன்,சட்ட விரோதமான முறையில் தெடுதல் ஒன்றினை நடத்தியிருப்பது வணடமையான கண்டனததுக்குரியதாகும். மேலும்…
