முன்பள்ளி சிறுவர்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பால்மா பக்கட்டுக்களை வழங்கி வைத்தார்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 16 முன்பள்ளிகளில் கல்வி கற்றும் முன்பள்ளிச்சிறுவர்களுக்கு பால்மா பக்கட்டுக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் நேற்று திங்கட்கிழமை(21) வழங்கி வைத்துள்ளார். 16 முன்பள்ளிகளில் கல்வி கற்கும் சுமார் 700 சிறுவர்களுக்கும் இவ்வாறு பால்மா பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இச்சிறுவர்களின் கற்றல் நடவடிக்கையினை விருத்தி செய்யும் முகமாகவும்,சிறுவர்களின் ஆரோக்கியமான செயற்பாட்டை விருத்தி செய்யும் முகமாகவே குறித்த பால்மா பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண…
