Headlines

அமைச்சர் ரிசாத் மறிச்சிக்கட்டி முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதேச மக்களிடம் கலந்துரையாடல்

-இப்னு ஜமால்தீன்-  மறிச்சிக்கட்டி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும்  அமைச்சர் ரிசாத் பதியுதீன் இம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக நேற்று (2014-04-05) மறிச்சிக்கட்டிக்கு விஜயம் செய்தார். 1990 ம் ஆண்டு புலிகளால் துரத்தப்பட்ட இம்மக்கள் இப்பிரதேசத்தை விட்டு விரட்டப்பட்டவேளை 65 குடும்பங்கள் வசித்து வந்தனர். ஆனால் தற்போது 270 குடும்பங்களாக அதிகரித்திருப்பதனால் மறிச்சிக்ட்டி முஸ்லிம்கள் இடப்பிரச்சினயை எதிர்நோக்கி வருகின்றனர்.தமது பூர்வீகக் காணிகளில் காணிகளை பெற்றுக்கொள்வதில்  இம்மக்கள் பல இடர்பாடுகளை…

Read More