Headlines

எமது ஆதரவு அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கே- கொழும்பு மாவட்டத்தில் இயங்கும் பெண்கள் அமைப்பு

கொழும்பு மாவட்டத்தில் இயங்கும் பெண்கள் அமைப்பு இம்முறை நடைபெறவுள்ள மேல்மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு தமது முழுமையான ஆதரவை வழங்க முன்வந்துள்ளதுடன் கட்சியின் தலைவர் றிஷாத் பதியுதீனை பலப்படுத்துவதற்கு முன்வந்துள்ளனர். அத்துடன் பெண்கள் அமைப்பு கொழும்பு மாவட்டத்தில் சகல பிரதேசங்களிலும் அகில இலங்கை மக்கள் காங்கிஷஸ் கட்சிக்கு ஆதரவு தேடி தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் பல்வேறு ஆதரவுக்கூட்டங்களை நடத்தி வருவதுடன் தனிப்பட்ட ரீதியில் வீடுவீடாகச்…

Read More

இனவாத சக்திகளுக்கு எதிராக முழு முயற்சிகளையும் எடுத்து வருகின்றோம்-அமைச்சர் ரிசாத்

நாடு பிளவு படக்கூடாது என்பதற்காகவே வடமாகாண முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடவில்லை ஆனால் இன்று யுத்தம் நிறைவுக்கு வந்து ஓரளவு சமாதானக் காற்றை சுவாசிக்கலாம் என்ற வேளையில் சமயத்தைப் பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் இனவாதம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மிக மோசமாக திசை திருப்பப்பட்டு வருகின்றமை வேதனை அளிக்கின்றது. பொதுபல சேனா உள்ளிட்ட சில இனவாதக் குழுக்களின் செயற்படுகளே இதற்கு முக்கிய காரணங்களாகும். இவர்களால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற் கொள்ளப்படுகின்ற எல்லாவற்றையும் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு…

Read More

கிழக்கு ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் முன்வைப்பு

  கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரால் மேற்கொள்ளப்படும் ,ஆசிரியர் கணக்கெடுப்பு தொடர்பான விண்ணப்பப்படிவத்தால் ஆசிரியர்கள் அனைவரும் கிராம சேகவரின் அலுவலகத்திலும் ,பிரதேச செயலகத்திலும் ,மருத்துவ அதிகாரியின் அலுவலகத்திலும் கூடி நிற்பதையும் காணமுடிகிறது.குறிப்பாக பெண்ணாசிரியைகள் பாரிய சிக்கல்களையும் ,கஸ்டங்களையும் எதிர்கொள்கின்றனர். மேலும் இவ்விண்ணப்பப்படிவத்துடன் இணைக்குமாறு கோரப்பட்டுள்ள 14 விடயங்களும் சிக்கல் நிறைந்தவையாக உள்ளன. குறிப்பாக கிராம சேகவரிடம் பெற வேண்டிய வதிவிடச்சானிறிதழ் ,2013ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பிரதி என்பன. தேவையற்றவை ,கோரப்பட்ட ஏனைய விபரங்கள் யாவும் ஏலவே உரிய…

Read More