Headlines

கொழும்பு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் றிஷாத் பதியுதீன் ஆராய்வு

  கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அவற்றிற்கு தீர்வு காண்பது குறித்த கலந்துரையாடலொன்று அகில இலங்கை மக்கள் காங்கிஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தலைமையில் நேற்று 20-03-2014 இரவு கொழும்பில் நடைபெற்றபோது எடுத்த படம்.   

Read More

கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் திறன்பட சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இதுவாகும்-அமைச்சர் றிசாத் பதியுதீன்

இப்னு ஜமால்தீன் கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் திறன்பட சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இதுவாகும். முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் நடத்தப்படும் அடக்குறைகளுக்கும் பேரீனவாதிகளுக்கும் நீங்கள் வழங்கும் தீர்ப்பானது சாட்டையாக அமைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.  நேற்று முன்தினம் கிராண்ட்பாஸில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவவாறு தெரிவித்தார். இப் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ்பாறுக்…

Read More