Headlines

அரசாங்கத்துடன் நாம் இருந்தபோதும், எமது தனித்துவத்தை ஒருபோதும் இழக்கமாட்டோம் – றிஷாத் பதியுதீன்

மாகாண சபை தேர்தல் வெற்றியின் மூலம் ஆட்சியை மாற்றிவிடலாம், ஜனாதிபதியை மாற்றி விடலாம் என்ற போலியான பிரசாரத்தை முன்னெடுத்து மக்களிடம் ஒரு மாயையை விதைத்து வாக்குகளை கைப்பற்றிக்கொள்ளலாம் என்ற தந்திரத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் குற்றஞ் சாட்டினார். மாளிகாவத்தை ஜூம்ஆ மஸ்ஜித் முன்றலில் நேற்று மாலை(16) இடம்பெற்ற கட்சியின்தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது,  காலாகாலமாக…

Read More

“My highest regard for the Judiciary”

“My highest regard for the Judiciary” – Rishad • Contempt application against Rishad settled in CA • “Win-win for both!” – Zuhair PC Rishad Bathiudeen (Minister of Industry and Commerce-right) and MM Zuhair (President’s Counsel representing Minister Bathiudeen-left) address the special press briefing in Colombo on 14 March. Minister of Industry and Commerce Rishad Bathiudeen…

Read More